அதிக வெப்பத்தால் அசெளகரியம் ஏற்படலாம்

img

அதிக வெப்பத்தால் அசெளகரியம் ஏற்படலாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3˚ டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34˚ செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.